நேற்று வல்வெட்டித்துறையில் வல்வை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கடல் விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன. கடல் விளையாட்டுக்களின் இரு நபர் கட்டு மரம் வலித்தலில் வல்வை ரேவடி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கர்ணன் என்றழைக்கப்படும் ந.கருணரத்தின்னம் மற்றும் அன்ரன் றொபேட் ஆகியோரின் கட்டுமரம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
45 வயதுடைய கர்ணன் கடந்த வருடங்களில் இடம்பெற்ற தனிநபர் மற்றும் இருநபர் கட்டு மரம் வலித்தல் போட்டிகளிலும் முதலிடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் வல்வையில் இடம்பெற்ற நீச்சல் போட்டிகள் பலவற்றிலும் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 20, 2017 at 11:35
வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.