Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக்கினால் தமிழ் மாநில லீக்குகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி வல்வை நெற்கொழு பொது விளையாட்டரங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. இச்சுற்றுப்போட்டியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 16லீக்குகள் பங்குபற்றுகின்றன. ...
வல்வெட்டித்துறை நகரசபையால் இடம்பெறவுள்ள தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தையொட்டிய வாகனத்தரிப்பிடம் குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல் யாழ் தினசரிப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது....
இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சுவடுகள் என்ற நூல் ஒக்டோபர் 8ம்திகதி சனி பிற்பகல் 3.00மணி - 6.00மணிவரை ஸ்கார்பரோ நகரசபை மண்டபத்தில் Scarborough Civic Center, 150 Borough Drive, (Macowan and Ellesmear Road) என்னும் முகவரியில் வெளியிடப்பட உள்ளது.
வல்வை மானாங்கனை ஒன்றியத்தின் அனுசரணையில் திரு பிரேம் எழுதியுள்ள 'மறந்திடுமோ மனதை விட்டு' என்னும் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நாளை மறுதினம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 0300 மணிக்கு வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் ...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 07.08.2016 அன்று ” சைக்கிள்” எனும் தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.. இன் நாடகத்தின் நடிகராக த.கில்மன் கலந்துகொண்டார். ஒளி விதானிப்பு உதவிகளை இ.மகிந்தன், ஆ.ஸ்ரீகாந்த் ஆகியோரும், ...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 49வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் 14.08.2015 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவா் அவா்கள்
வல்வெட்டித்துறை ஸ்ரீ வலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் நாளை மறுதினம் மாலை வரலஷ்மி விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. வரலஷ்மி விரதத்தின் போது கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் அனைவரும் விரதமிருந்து பூசைகளை மேற்கொள்வது மரபாகும்...
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் சபை தெரிவும் வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை10.30 மணிக்கு பாடசாலை தையல்பாகர் அரங்கில் நடைபெறவுள்ளது......
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
“பித்தா” எனக் கூறிய சொல்லினையே முதற் சொல்லாக வைத்து “பித்தா பிறைசூடி” பதிகம் பாடினார் சுந்தரர். திருவருட்டுறை திருக்கோவிலும் சுந்தரரின் தேவார முதற்பதிகத்தின் முதற் பாடல்பெற்ற பெருமையினைப் பெற்றது. பாடலிலும் “வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்” என வரும் அடியினையும் நோக்க வேண்டும்...
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நேற்று மாலை 05.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன. 5 வயதிற்குட்ப்பட்ட சிறுவர், சிறுமிகளின் தடை ஓட்டத்தைத் தொடர்ந்து, தடையோட்டம், பார்வையாளர்களுக்கான போட்டி மற்றும் தம்பதிகளுக்கான போட்டி என்பன மிகவும்...
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய அங்கத்தவர் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது....
குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்தி வந்த அணிக்கு 10 ஒவர் 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப்போட்டி இன்று காலை 9-30 மணியளவில் புட்டளை இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ...
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள். அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மறுவாழ்வுத்துறையின் ...
நெடியகாடு விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் யாழ் மாவட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் கொக்குவில் AB விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் AB விளையாட்டுக்...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் வில்லியம் சேக்ஸ்பியரின் ” மக்பெத்” எனும் தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இன் நாடகத்தின் நடிகராக யாழ் பல்கலைக் கழக ஊடக கற்கை 3ம் வருட மாணவன் பொ.சுலக்ஷன் ....
குரும்பைக்கட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் காலிறுதி போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய....
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் நாளை மறுதினம் 08ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லைக் கந்தனின் ஆண்டுத் திருவிழா இம்முறையும் வழமை போலவே ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் பட்சத்தில் துர்முகி வருடம் ஆடித் திங்கள் 24 ஆம் நாள் திங்கட்கிழமை....
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் 1984 ஆம் ஆண்டு மரணித்த ஆனந்தன் பற்றிய சிறு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிப்பூரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட அபிடேக, ஆராதனையைத் தொடர்ந்து நடைபெற்ற பூசை வழிபாடுகளுடன், 1130 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்றது.
ஆடிப்பூர......
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் பிள்ளையார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.நேற்று மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, விநாயகர் சுவாமி மேளதாள..
குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் யாழ்மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில்
இன்று ...
இத்திட்டத்தில் வல்வை வீதி 3ஆம் ஒழுங்கை திருத்தம், கொம்மந்தறை கிராமத்திற்கு வடிகாலமைத்தல், சிதம்பரக் கல்லூரி மைதான வீதிக்கு வடிகாலமைத்தல், பலநோக்கு கூட்டுறவுச் சங்க வீதி கால்வாய் அமைத்தல், கடற்கரை வீதி கால்வாய் அமைத்தல் 01, கடற்கரை வீதி கால்வாய் அமைத்தல் 02, நேதாஜி சனசமூக நிலையம்...
வல்வெட்டித்துறையில் CWN 11PLUS இனால் கடந்த 31. 07. 2016 அன்று நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். CWN 11PLUS இன் வல்வை கிளையின் நிர்வாக உறுப்பினர்களின்..
மனப்பட மனிதர்கள் என்ற தொடரை எழுதியபோது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை மறக்காமல் எழுதுவது எப்படி என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் எழுதிய 15 பேரை மட்டுமல்ல வாழ்வில் நான் சந்தித்த அனைவரைப்பற்றியும் இது போன்ற கட்டுரைகளை என்னால் எழுத முடியும், ..
சென் மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய அமரர்கள் ஞாபகார்த்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 4:1 என்ற கோல்களால் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் ....
வல்வை கலைஞர் செல்லத்துரை ஆசிரியரின் இயக்கத்தில் வெளியான இளம் புயல் திரைப்படம் இந்தி மொழியில் இன்ரபோல் ஏஜென்ட் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் வல்வை கலைஞர் செல்லத்துரை முக்கிய வில்லன் காட்சியில் நடித்திருந்தார். ....
எமது நட்பு குழு நடப்பாண்டில் புது உத்வேகத்துடன் ஆரம்பித்து உதைபந்தாட்ட குழுவை நிர்மாணித்துள்ளோம். எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள (04/092016) வல்வை நட்பு குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில் முதன் முதலாக கலந்து கொள்கிறோம். இதற்காக .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.