Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் விண்மீன் A ...
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் இதுவரை நடாத்திய Northern Challengers cup -2016 மாபெரும்உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு மின்னொளியில் இடம்பெற்றது.இறுதிப்போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து....
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இடம் பெறலாம் என தெரியவருகிறது. கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் வெளிவிவகாரதுறை அமைச்சர் ...
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் மைக்கல் ...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு புதிய சீருடைநேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சீருடை அன்பளிப்பினை CEYTEC PACKAGING PVT LTD இன் உரிமியாளரும் வல்வையில் தொழில் அதிபருமான திரு.மதனசுந்தரம் ஸ்ரீறீதரன் வழங்கியுள்ளார்.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தின் 2017/ 2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் வருமாறு....
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
“Northern Challengers cup-2017” யின் இறுதிப் போட்டி இன்று 07-03-2017 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த வருடம் தொடங்கிய மாபெரும் உதைப்பந்தட்ட சுற்றுப்போட்டி வடக்கின்
பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (Police clearance) இன்று முதல் இணையத்தளத்தின் மூலம் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த புதிய இணையத்தளம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமான ...
கொலின்ஸ் A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 4:1 என்ற கோல் கணக்கில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. வல்வை விளையாட்டுக்கழகம் சார்பாக அணித் தலைவர் பிரசாந் 4 கோல்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது....
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 50வது ஆண்டு விழாவினை முன்னிட்டு வல்வை நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினால் கலை இலக்கிய போட்டிகள் நடாத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கவிதைப் போட்டி,சிறுகதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய திறந்த போட்டிக்கு ...
'ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்' எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார். இந்த 'ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்' எனும் மக்கள் குறைகேள் நிலையத்தின் மூலம் யாழ் மக்கள் தங்களுடைய அனைத்து......
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் கலட்டி .....
ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் (United Nations human rights council) 34 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வட மாகாண சபையின் உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜெனிவா செல்லவுள்ளார். பெப்ரவரி 27 ஆம் திகதி....
துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்கள் அடங்கிய பயணப்பொதிகளுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை மார்ச் 8 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என்று அதிகாரிகள்....
இன்று நடைபெற்ற 80 ஆவது மவுண்ட் லவினியாநீச்சல் போட்டியில் (80th Mount Lavinia 2 Mile sea swim) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் பங்கு பற்றியிருந்தனர். Sri Lanka Aquatic Sports Union இனால் வருடா வருடம் நடாத்தப்படும் இந்த நீச்சல் போட்டியின் சிறுவர்களுக்கான போட்டி நேற்று....
கணித மேதை ராமனுஜர் போல நம்மிடையேயும் மேதைகள் மறைந்திருக்கலாம் அவர்களை வெளிக் கொண்டுவரும் உன்னதத் தேடலாக இந்தப் பரீட்சை நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. நாளைய மகத்தான கணிதப் பேறறிஞன் எங்கிருக்கிறான் ஒளியடிக்கிறது பரீட்சை.இந்த விதை முதன் முதலில்....
லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின் பகுதிப் பெயருடன் 'கணிதமே எம்மூச்சு' என்னும் கருப் பொருளுடன் CWN 11 Plus கணிதப் போட்டி குழுவால் மிகவும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட சிதம்பரா கணிதப் பரீட்சை 2017 நேற்று இலங்கை, ஐக்கிய..
வல்வை விளையாட்டுக்கழகம் 57 வது ஆண்டை முன்னிட்டு நடாத்திக் கொண்டிருக்கும் போட்டிகளின் வரிசையில் ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள் இன்று காலை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. குழு A ற்கான போட்டிகளின் முடிவில் நேதாஜி விளையாட்டுக்கழகம்...
வல்வை விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வல்வை ஆதிசக்தி B அணியானது கரணவாய் மத்தி A அணியை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தில் ஆதிசக்தி B அணியின் இளம் வளர்ந்துவரும் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5:0 என்ற
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகாசபைக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 1030 மணிக்கு தலைவர் திரு.க.சேதுலிங்கம் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..சம்பந்தப்பட்ட ஆலய மகாசபைக் கூட்ட,,,,,,,
டென்மார்ர்க்கில் தயாரிக்கப்பட்ட உயிர்வரை இனித்தாய் தமிழ் திரைப்படம் எதிர்வரும் 18, 19 மற்றும்20 ஆகிய மூன்று தினங்களும் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் காண்பிக்கப்பட இருக்கிறது. இது வல்வை கலைஞர்களின் திரைப்படம் ரியூப் தமிழ் தயாரிப்பில் கி.செல்லத்துரை இயக்கத்தில் வஸந்த் - நர்வினி...
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டுவரும் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை இடம்பெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் வல்வை விளையாட்டுக் கழகம் 53 புள்ளிகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளது. பருத்தித்துறை சென் தோமஸ் விளையாட்டுக் கழகம்....
அண்மைக்கால ஈழத்து சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கபட்ட படைப்பு "காளையன் " அன்ரா ,புலவர் தயாரிப்பு என்றாலே சோலையன்,பூவிழி போன்ற தரமான படைப்பை கொடுத்தவர்கள் என்பதே அதற்கு காரணம்.இந்த வரிசையில் இப்போது காளையனும் இடம்பிடித்து விட்டது என்பது இன்னொரு....
யாழ்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பாலத்தடியில் பயணம் செய்து கொண்டிருந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழ் உள்ள ஏரிக்குள் பாய்ந்து சென்றுள்ளது. திரைப் படங்களில் நிகழும் காட்சிகளை விஞ்சும் வகையில் இந்தச் சம்பவத்தில், சாரதியின் சாதூரியத்தாலும், அதிஸ்டவசமாகவும்...
இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology) அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த காலநிலை நாளை வரை காணப்படும் என்று திணைக்களம் அதன்....
உலகின் மிகப் பெரிய கப்பல் எதுவென்றால் அனேகமானோருக்கு மனதில் வருவது டைடானிக் (Titanic) ஆகும். டைடானிக் கப்பல் உலகில் இடம்பிடித்துள்ள பிரசித்தமான கப்பல் என்பதில் சந்தேகம் இல்லாதுவிடினும், உலக வராலாற்றில் இதுவரை இடம்பிடித்துள்ள பலரும் அறியாத முதல் 10 கப்பல்களின்,,,
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.