Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நேற்றையதினம் (24.04.2017) தமிழக அரசு அறிவித்துள்ள சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் வரிசையில் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஸ்தாபகரும் சிறந்த சொற்பொழிவாளருமாகிய 'கம்பவாரிதி' ஜெயராஜ் அவர்களுக்கு, "கம்பர் விருது" வழங்கப்படுகிறது. இன்று..............
நாளை மறுதினம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. இதையொட்டி இன்று மாலை காத்தலிங்க சுவாமி ஊர்வலம் வீதி வழியே இடம்பெற்றது. வல்வை நகரின் பிரதான நிகழ்வாகத் திகழும் இந்த விழா 16 நாட்கள் இடம்பெறவுள்ளது. மேலும்
சிதம்பரா கணிதப் போட்டிக் குழு CWN 11 Plus இனால் சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara Maths Challenge 2017) இந்த வருடமும் மிகவும் சிறப்பாக இலங்கை உட்பட ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் நாடாத்தப்பட்டிருந்தது. இப்போட்டியில் தகமைபெற்ற.........
இந்த வருடத்தையும் விட மேலும் சிறப்பாக வல்வை விளையாட்டுக் கழக 60 ஆவது வருட கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்குரிய தேவையான ஏற்பாடுகளை தாம் செய்து தருவதாகவும் , நேற்று நடைபெற்ற வல்வை விளையாட்டுக் கழக பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து...
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு சிவன் அறக்கட்டளை நிறுவனர் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் ரூபா 50,000/- நன்கொடை வழங்கியுள்ளார். கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினர்களில் ஒருவராக...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் இன்று சனிக்கிழமை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இதுவரை நடைபெற்ற சகல....
கடந்த 15 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட வல்வை விளையாட்டுக்கழக விளையாட்டு போட்டி 2017 ற்கான பரிசளிப்பு வைபவம் நேற்று மாலை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.மு.பிரேம்குமார் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவிற்கு...
வல்வெட்டித்துறையில் இன்று 23 ஆம் திகதி கடைத் தொகுதி (Shopping Complex) ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. வல்வையில் அமையும் முதலாவது இந்த குளிரூட்டப்பட்ட கடைத்தொகுதியானது வல்வைச் சந்தியில் வல்வை நகரசபையால் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தைக் கட்டடத்......
கடந்த 15 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட வல்வை விளையாட்டுக்கழக விளையாட்டு போட்டி 2017 ற்கான பரிசளிப்பு வைபவம் இன்று மாலை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு.M.K. சிவாஜிலிங்கமும், ...
கம்பர்மலை கலாவாணி முன்பள்ளி பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று பிற்பகல் 03.00 மணியளவில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
கலைவாணி முன்பள்ளி பாடசாலை தலைவர் திரு.சி.மயூரன் அவர்கள் தலைமையில் ஆரம்பித்த ...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் பருத்தித்துறை செயலக இளைஞர் விளையாட்டு விழாவில் நேற்று ஆண் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி இடம்பெற்றது. பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் நெடியகாடு பெண்கள் அணி அரையிறுதியில் வல்வை விளையாட்டு கழகத்தை.............
கடந்த வாரம் பருத்தித்துறை பிரதேசசெயலகம் பருத்தித்துறை திக்கம் முனை விளையாட்டுக் கழகத்தில் நடாத்திய கயிறு இழுத்தல் போட்டியில் மாவட்ட மட்ட போட்டிக்குத் தெரிவாகியிருந்தது வல்வை அணி. இதையடுத்து இன்று மாவட்ட மட்டப் போட்டி கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. மாவட்டப் மட்டப் போட்டியிலும்
தொண்டைமானாறு வல்வை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து கோழிகளை பிடிக்க முற்பட்டவர் ஊர் பொதுமக்களைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு சென்றுள்ளார். வீதியில் கைவிட்டிருந்த மோட்டார் சைக்கிள் பொதுமக்களால் மீட்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை...
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் டிஜிட்டல் முறையில்; வகுப்பறைகளை அமைப்பதென கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் ஆரம்ப திட்டமாக கல்வியமைச்சில் மாதிரி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.இந்த வகுப்பறை Digital Learning Experience Center என்ற பெயர் கொண்டு
சிதம்பரா கணிதப் போட்டிக் குழு CWN 11 Plus இனால் சிதம்பரா கணிதப் போட்டி (Chithambara Maths Challenge 2017) இந்த வருடமும் மிகவும் சிறப்பாக இலங்கை உட்பட ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் நாடாத்தப்பட்டிருந்தது. இப்போட்டியில் தகமை பெற்ற..............
பாடைகட்டி பதாதை கட்டி போகின்றாய் புலம் பெயர்ந்தவர்களின் நெஞ்சத்து நீர் அஞ்சலி
தகுதியானவர்களுக்கு தலைமை தகுதியைவழங்கியர்கள் வல்வையர்கள்
சப்பட்டைக் கொடியுன் பல காலம் தவழ்ந்த சமுதாயம்
முப்பரிமானத்தில் எழுந்து நிற்கின்றது காதல் சின்னத்தால்.............
வல்வை கப்பலுடையவர் பிள்ளையார் கோவிலில் புதிதாக அமையப்பெற்றுள்ள முருகப்பெருமான், சண்டிகேசுவரர், காவல் தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான ஆலய பரிபாலன சபையினர் வெளியிட்டுள்ள மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வையில் எதிர்வரும் 23 ஆம் திகதி கடைத் தொகுதி (Shopping Complex) ஒன்று திறக்கப்படவுள்ளது. வல்வையில் அமையும் முதலாவது இந்த குளிரூட்டப்பட்ட கடைத்தொகுதியானது வல்வைச் சந்தியில் வல்வை நகரசபையால் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் (தேவயலயத்திற்கு முன்பாக)
இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு 7ல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) அமைக்கப்படும் இந்த கட்டட நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் (Ground breaking ceremony) கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த கட்டடம்...........
13 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள USS Gerald R Ford (CVN 78) என்னும் விமான தாங்கிக் கப்பல், கடல் வெள்ளோட்டத்திற்காக (Sea Trial) கடந்த 8 ஆம் திகதி விடப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படியின் Nimitz-class வகை விமான தாங்கிக் கப்பல்களுக்கு மாற்றீடாக கடந்த 40 வருடங்களில்...
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர் இன்றைய தினம்....
கடந்த 15 ஆம் திகதி மரணமடைந்த முன்னாள் வல்வை விளையாட்டுக்கழக தலைவரும், சகல துறை விளையாட்டு வீரரும், பட்டக் கலைஞனுமான செல்வன் சிவநாதன் நிமலனின் (குட்டி) மரண ஊர்வலம் மற்றும் இறுதிக்கிரியைகள் இன்று வல்வையில் சற்று முன்னர் இடம்பெற்றது. சுமார் 10 மணியளவில் ...
சிவன் அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டுப் பேரவை அங்குரார்ப்பணமும் சாதனையாளர் கௌரவிப்பும் நேற்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. ஒய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.