பருத்தித்துறை கொட்டடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தெற்பத்திருவிழா நேற்று முன்தினம் 12.03.2017 அன்று இரவு நடைபெற்றது. தெற்பத்திருவிழாற்காக சுவாமிகள் படகுகளில் அமைக்கப்பட்ட மிதவையில் வைக்கப்பட்டு, ஆலயத்தின் தீர்த்தமான குளத்தில் இடம்பெற்றது.
பருத்தித்துறை கொட்டடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் இடம்பெற்று வந்தது.
வல்வையிலும் கப்பலுடையவர் பிள்ளையார் கோயிலிலும் வருடந்தோறும் தெற்பத்திருவிழா கடலில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.