வறுமைக்கோட்டின் கீழுள்ள 70 பயனாளிகளுக்கு அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2016 (வெள்ளிக்கிழமை)
பிரதீப் இசான், பிரதிப் அனுஷா ஆகிய இருவரின் பிறந்த நாளை முன்னிட்டு, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 70 பயனாளிகளுக்கு வல்வை ஊரிக்காட்டில் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொருவருக்கும் அரிசி, சீனி, பருப்பு, தேயிலை மற்றும் பிஸ்கட் என்பவற்றுடன் 200/- பணமும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அன்பளிப்புக்களை இசான், அனுஷா ஆகியோரின் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் அவர்களின் பேரன், பேர்த்தி மூலம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் வழங்கியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.