இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள இராமர் பாலம் (Adam's Bridge) என அழைக்கப்படும் மணல் திட்டு ஒன்றில் உள்ள பாறைகள் ஒரு கற்பனையல்ல எனவும் இவை உண்மையானவை எனவும் Science Channel promo என்னும் விஞ்ஞானி ஆராச்சிகள் தெரிவிக்கின்றன என Times of India செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட குறித்த இந்த ஆராச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த பாறைகள் இயற்கையாக அமைந்தவை போல தெரியவில்லை எனவும், மனிதர்களால் உருவாக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையில் அமைந்துள்ள குறித்த இராமர் பாலம் ஆனது, இராமரின் பணிப்புக்கு இணங்க வானர் சேனையினால் கட்டப்பட்டது இந்துக்கள் நம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.