Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் கணேசபுரம் கிராமத்திற்க்கு ரூபா 13 இலட்சம் நிதியில் அறநெறிப் பாடசாலை கையளிப்பு செய்துள்ளனர். இந்த நிகழ்வு நேற்றய தினம்...........
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று வழங்கப்படவுள்ளது.
குறித்த இயந்திர திறப்பு விழா நாளை மாலை 3 மணிக்கு கலாநிதி ....
மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ...
வல்வெட்டித்துறை நகர சபையினர், வல்வெட்டித்துறை பொலிஸார் மற்றும் கிராம மட்ட குழுக்கள் சகிதம் இன்று ஊறணி,ரேவடி கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது. டெங்கு அற்ற ....
VEDA கல்வி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகள் 2024/05/22 புதன் கிழமை பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. உயர்தர கணித விஞ்ஞான....
கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் .....
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதலாவது நாளில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய ...
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்திருந்தார். முன்னணி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.