இலங்கை யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாச நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த எங்கள் அன்புக்குரிய சம்பூரணம் சுந்தரமூர்த்தி(மங்கையர்கரசி) அவர்கள் கடந்த 28-05-2017 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டறிந்தும், இணையதளத்தில் பார்த்தறிந்தும், ஆறாத்துயரில் இருந்த எமக்கு நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும், ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மற்றும் 27-05-2017 செவ்வாய்க் கிழமை மு.ப 11.00 மணியளவில் வீட்டில் நடைபெறவிருக்கும் அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும், மதிய போசன நிகழ்விலும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.