திருப்பூர் மயிட்டியைப் பிறப்பிடமாகவும், சிவபுர வீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கொண்ட எமது குடும்பத்தின் ஒளி விளக்கின் இறுதிச் சடங்கில் கலந்து எமக்கு ஆறுதல் கூறியோருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், எமக்கு சகல வழிகளிலும் உதவி புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாளை 20.08.17 அன்று காலை 3 மணிக்கு எமது இல்லத்தில் அந்தியேட்டிக் கிரியைகள் நடைபெற்று ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அஸ்தி கரைக்கப்படும். அதனைத் தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் சபீண்டிகரண கிரியையிலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.