அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலுதம் - அமரர் சின்னத்துரை கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும் - அமரர் சின்னத்துரை கந்தசாமித்துரை
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும்.
கடந்த 10/05/2016 அன்று இறைபதமடைந்த அமரர் சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 09/06/2016 (வியாழன்) அன்று அதிகாலை அவரின் இல்லத்தில் நடைபெற்று,தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் வீட்டுகிருத்திய நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் .
மற்றும் அன்னாரின் மரணசெய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்துகொண்டோருக்கும், தொலைபேசிவழியாக ஆறுதல் கூறியோருக்கும், மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தோர்க்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.